Thursday, February 24, 2011
இது தான் அழகு ..............!
இது தான் அழகு ..............!
நீ ...............பெங்களூர் தோட்டத்தில் தோன்றினாலும் .
தமிழ்நாட்டில் ......தலைகாட்டினாலும்...........
வெளிநாட்டு கோர்ட்டில் வெளியே வைத்தாலும் ....
தாவணி கட்டிய தேவதை தயங்கி பார்த்து ........
எம் வாலிபம் கொடுக்க .............................
பெண்மை அதை சூடினால் தான் அழகு ...............,
நீ ...............பெங்களூர் தோட்டத்தில் தோன்றினாலும் .
தமிழ்நாட்டில் ......தலைகாட்டினாலும்...........
வெளிநாட்டு கோர்ட்டில் வெளியே வைத்தாலும் ....
தாவணி கட்டிய தேவதை தயங்கி பார்த்து ........
எம் வாலிபம் கொடுக்க .............................
பெண்மை அதை சூடினால் தான் அழகு ...............,
தனிமை...................
தனிமை...................
இந்த வளையத்தில் வாழ
எவனுக்கும் வளைந்து கொடுக்கும் அவசியம் இல்லை ....................
கண்ணீர் விட கவலை அவசியம் இல்லை .......
மகிழ மாளிகை தேவையில்லை ..........
இங்கு விரோதமும் இல்லை
துரோகமும் இல்லை
ஆம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நட்பை நடித்து காட்டுபவனும் இல்லை ..............
இந்த வளையத்தில் வாழ
எவனுக்கும் வளைந்து கொடுக்கும் அவசியம் இல்லை ....................
கண்ணீர் விட கவலை அவசியம் இல்லை .......
மகிழ மாளிகை தேவையில்லை ..........
இங்கு விரோதமும் இல்லை
துரோகமும் இல்லை
ஆம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நட்பை நடித்து காட்டுபவனும் இல்லை ..............
Thursday, February 3, 2011
Thursday, January 20, 2011
Wednesday, January 19, 2011
காதல் வலிப்பது இல்லை...............
நொடிக்கு நூறு முறை
நினைத்தாலும் நெகிழவைப்பது
உன்னுடன் என் நினைவுகள்
கொஞ்சம் கூட வலிக்க வில்லை
நீ என் இதயத்தை கிழித்தபோதும்
பதிலாக
வலது கால் வைத்து இறங்கி வா-என்று
துடித்தது என் ................இதய துடிப்பு.......
நினைத்தாலும் நெகிழவைப்பது
உன்னுடன் என் நினைவுகள்
கொஞ்சம் கூட வலிக்க வில்லை
நீ என் இதயத்தை கிழித்தபோதும்
பதிலாக
வலது கால் வைத்து இறங்கி வா-என்று
துடித்தது என் ................இதய துடிப்பு.......
Subscribe to:
Posts (Atom)






