Thursday, February 24, 2011

அவள் நடந்தாள்............!

நடந்தாள் ........
                          தொடர்ந்தேன் .........
அவள் எண்ணத்தில் இடம் பிடிக்கும்
             ஏக்கத்தில் என் கால்கள் ........
அவள் இதயத்தில் இடம் பிடிக்கும் கற்பனையில்
             என் காதல் .......
                                            எனக்கும் முன்னே
                                             அவளை தொடர்ந்தபடி !!!!!

"காத்திருந்ததாம் காதல் "

"காத்திருந்ததாம் காதல் " 

"காரணமின்றி .......
கலைந்த போன .......
காதலர்களை .......
கல்லறையிலாவது சேர்த்து விட ......
கண்ணீரோடு காத்திருந்ததாம் ...................
..........................காதல்"................

இது தான் அழகு ..............!

இது தான் அழகு ..............!  
நீ ...............பெங்களூர் தோட்டத்தில் தோன்றினாலும் .
தமிழ்நாட்டில் ......தலைகாட்டினாலும்...........
வெளிநாட்டு கோர்ட்டில் வெளியே வைத்தாலும் ....
தாவணி கட்டிய தேவதை தயங்கி பார்த்து ........
எம் வாலிபம் கொடுக்க .............................
பெண்மை அதை சூடினால் தான் அழகு ...............,

தனிமை...................

தனிமை...................
இந்த வளையத்தில் வாழ
எவனுக்கும் வளைந்து கொடுக்கும் அவசியம் இல்லை ....................
கண்ணீர் விட கவலை அவசியம் இல்லை .......
மகிழ மாளிகை தேவையில்லை ..........
இங்கு விரோதமும் இல்லை
துரோகமும் இல்லை
ஆம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நட்பை நடித்து காட்டுபவனும் இல்லை ..............

Thursday, February 3, 2011

காதல் ரோஜா....

காதல் ரோஜா....
வாழ்கை என்னும் தேவதையின் ...
இளமை என்னும் கூந்தலில் ,
கம்பாக ,,,,,
ஆண் மறைய - வெட்கத்தில் சிவந்த
பெண் தலை காட்டுகிறாள்.....
இதுவே ரோஜாவின் தோற்றம்....
காதலின் அர்த்தம்.......

Thursday, January 20, 2011

பிரிவுக்கு பின் பெண்கள்..............

காதலில் காதலனை
எற்று கொண்ட
காதலிக்கு-அதன்
பிரிவின் பழியை எற்க
விருப்பம் இல்லை போலும்..........
ஆம்..........................
அழகான என் காதலை
அமைதியாய் சொல்லத் தெறிந்த
அவளுக்கு............................
விட்டு செல்ல விளம்பரம்
தேவை படுவது
வருத்ததிற்க்குறியது.....................

Wednesday, January 19, 2011

காதல் வலிப்பது இல்லை...............

நொடிக்கு நூறு முறை
நினைத்தாலும் நெகிழவைப்பது
உன்னுடன் என் நினைவுகள்
கொஞ்சம் கூட வலிக்க வில்லை
நீ என் இதயத்தை கிழித்தபோதும்
பதிலாக
வலது கால் வைத்து இறங்கி வா-என்று
துடித்தது என் ................இதய துடிப்பு.......