
நாக்கில் ............. வார்தைகள் தடுமாறின
கவிதைகளே ததும்பின
இதுவும் காதலோ.................?
தொலைவில் தெரிவது..............
என் தாரகையின் .......பவனி தரிசனமோ.....??
அல்ல .......அவள் பிம்பமோ....??
இல்ல .......என் பிரம்மையோ....??
காலமாய் காத்திருப்பது காதலுக்கு
என்று அவள்........கண்படுமோ....??
நான் .......பேசுவேனோ....??
அவள்......போய்விடுவாளோ.....??