Friday, September 4, 2015

மலரும் பூ

 

மலரும் பூ
இதழ்களாய் உதிர்த்து - மீண்டும்    மலரும்  நம்பிக்கை இல்லா விடினும்,
உதிரும் உண்மையை உணர்ந்து,
வாடாது- இதழ் பிரித்து -(நீ) சிரிக்கும்  இந்த  நொடி ..
இந்த ரோஜாவை  -
என் பிரியத்தோடு  என்ன ?
உன் முகத்தோடும் ஒப்பனை சரிதானே..?

ஆசையை  உவமையில்  சொல்லும்  ஓர் கற்பனை...

இனிய  நொடியும்-
இந்த நொடி மட்டும்.
இந்த ஒவ்வொரு நொடி மட்டும்!!

Arjunan.I