Thursday, February 24, 2011

அவள் நடந்தாள்............!

நடந்தாள் ........
                          தொடர்ந்தேன் .........
அவள் எண்ணத்தில் இடம் பிடிக்கும்
             ஏக்கத்தில் என் கால்கள் ........
அவள் இதயத்தில் இடம் பிடிக்கும் கற்பனையில்
             என் காதல் .......
                                            எனக்கும் முன்னே
                                             அவளை தொடர்ந்தபடி !!!!!

"காத்திருந்ததாம் காதல் "

"காத்திருந்ததாம் காதல் " 

"காரணமின்றி .......
கலைந்த போன .......
காதலர்களை .......
கல்லறையிலாவது சேர்த்து விட ......
கண்ணீரோடு காத்திருந்ததாம் ...................
..........................காதல்"................

இது தான் அழகு ..............!

இது தான் அழகு ..............!  
நீ ...............பெங்களூர் தோட்டத்தில் தோன்றினாலும் .
தமிழ்நாட்டில் ......தலைகாட்டினாலும்...........
வெளிநாட்டு கோர்ட்டில் வெளியே வைத்தாலும் ....
தாவணி கட்டிய தேவதை தயங்கி பார்த்து ........
எம் வாலிபம் கொடுக்க .............................
பெண்மை அதை சூடினால் தான் அழகு ...............,

தனிமை...................

தனிமை...................
இந்த வளையத்தில் வாழ
எவனுக்கும் வளைந்து கொடுக்கும் அவசியம் இல்லை ....................
கண்ணீர் விட கவலை அவசியம் இல்லை .......
மகிழ மாளிகை தேவையில்லை ..........
இங்கு விரோதமும் இல்லை
துரோகமும் இல்லை
ஆம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நட்பை நடித்து காட்டுபவனும் இல்லை ..............