Thursday, March 3, 2011

பெண்கள்,,,,,,,,,, ஆண்களுக்காக..........!

கருவறை இருட்டில் ; கருனை காட்டி,,,,,,,,,
தவள்ந்து........தடுக்கையில் .....தாங்கி,,,,,,,,,,
   தாலாட்ட .......தாய்,,,,,,
   சண்டை போட- சகோதரி ......
   சர்ச்சைக்கு -சக மாணவி .......
கண்ணாடி பாதரசம் இழக்க அலங்கரிக்க -ஒரு அழகியின்  கடைக்கண் பார்வை .....
கவிதைகள் கிளம்ப -கற்பணை காதலி .
இமைகள் கூட நினையாது கலங்கி நிற்கும் கண்ணீர்-காதலி........................................
நம்மை ......
               சகிக்க -சம்சராம் ,
               மன்னிக்க -மனைவி ..
மயங்கி மடிய மகளின்  மடி .......!!!!!!!