Tuesday, April 12, 2011

லஞ்சமாய் பாசம் ....

லஞ்சமாய் பாசம் ......
இறைச்சியை பதப்படுத்தினாலும் -அவை
இறந்து போன பிணமே ............! பிரிவுக்கு பக்குவமாய் பட்ட பெயர் வைத்தாலும் அதன் வலி பிரளயமே .........!!
நண்பனே ..........................?
பிரிவுக்கு லஞ்சமாய் ..... பாசத்தை கற்பித்து விடலாமே -பின்
லியும் வேதனையும் விலகியே நிற்கும் ..!