Friday, December 17, 2010
காதலோடு காதலிக்காக.......... காத்திருக்கும்............. காதலன்...............................
நங்கை அவள் வந்தபின்
நாக்கில் ............. வார்தைகள் தடுமாறின
கவிதைகளே ததும்பின
இதுவும் காதலோ.................?
தொலைவில் தெரிவது..............
என் தாரகையின் .......பவனி தரிசனமோ.....??
அல்ல .......அவள் பிம்பமோ....??
இல்ல .......என் பிரம்மையோ....??
காலமாய் காத்திருப்பது காதலுக்கு
என்று அவள்........கண்படுமோ....??
நான் .......பேசுவேனோ....??
அவள்......போய்விடுவாளோ.....??
Subscribe to:
Post Comments (Atom)
awesum imagination ma...
ReplyDeletesuperb yaar...
ReplyDelete@j.j n @suki tanq
ReplyDelete