கூண்டில் .....காதல் கிளிகள்..................
மேற்கூறை ஒழுகாத வரை வெயிலென்றும்
அதுவும் ஒழுகும் போது மழையென்றும்
குளிர்ந்து விட்டால் இரவென்றும்
அவ்வளவு உயர்ந்த வானையும்
கூண்டின் ஓட்டை வழி மட்டுமே பார்க்க முடிந்த
காதல் கிளிகள்.........................................................
அவை உண்ணுவதும் இல்லை
உறங்குவதும் இல்லை.....
பகல் கடந்தும் காதலிக்கின்றன.......
ஓயாமல்.........
விடிய விடிய கொஞ்சி கொள்கின்ற்ன........
ம்ம்ம்ம்ம்ம்..............................
கொடுத்து வைத்த "காதலர்கள்"................
மேற்கூறை ஒழுகாத வரை வெயிலென்றும்
அதுவும் ஒழுகும் போது மழையென்றும்
குளிர்ந்து விட்டால் இரவென்றும்
அவ்வளவு உயர்ந்த வானையும்
கூண்டின் ஓட்டை வழி மட்டுமே பார்க்க முடிந்த
காதல் கிளிகள்.........................................................
அவை உண்ணுவதும் இல்லை
உறங்குவதும் இல்லை.....
பகல் கடந்தும் காதலிக்கின்றன.......
ஓயாமல்.........
விடிய விடிய கொஞ்சி கொள்கின்ற்ன........
ம்ம்ம்ம்ம்ம்..............................
கொடுத்து வைத்த "காதலர்கள்"................
அருமை தொடருங்கள்
ReplyDeleteஅருமை அருமை...
ReplyDeletemikka nandri.@j.j,pirasha
ReplyDeletelovely words...
ReplyDeletedon ve words to comment...