Thursday, March 3, 2011

பெண்கள்,,,,,,,,,, ஆண்களுக்காக..........!

கருவறை இருட்டில் ; கருனை காட்டி,,,,,,,,,
தவள்ந்து........தடுக்கையில் .....தாங்கி,,,,,,,,,,
   தாலாட்ட .......தாய்,,,,,,
   சண்டை போட- சகோதரி ......
   சர்ச்சைக்கு -சக மாணவி .......
கண்ணாடி பாதரசம் இழக்க அலங்கரிக்க -ஒரு அழகியின்  கடைக்கண் பார்வை .....
கவிதைகள் கிளம்ப -கற்பணை காதலி .
இமைகள் கூட நினையாது கலங்கி நிற்கும் கண்ணீர்-காதலி........................................
நம்மை ......
               சகிக்க -சம்சராம் ,
               மன்னிக்க -மனைவி ..
மயங்கி மடிய மகளின்  மடி .......!!!!!!!

6 comments:

  1. நம்மை ......
    சகிக்க -சம்சராம் ,
    மன்னிக்க -மனைவி ..
    மயங்கி மடிய மகளின் மடி .......!!!!!!!சூப்பர்

    ReplyDelete
  2. beautiful lines............romba nalla iruku!!!...keep rocking!

    ReplyDelete
  3. "மயங்கி மடிய மகளின் மடி .......!!!!!!!"
    feels good da.............................

    ReplyDelete
  4. arjunane unadhu inda perum padaippu...perumai mikka penn kulathirku peru madhippai serkkum !! valarga un kalai payanam :)

    ReplyDelete