என் கனவுகளை,
அறங்கேற்றும் ஆசையில்,
ஓர் மின் காகிதம்.
Arjunan.I
Thursday, February 24, 2011
அவள் நடந்தாள்............!
நடந்தாள் ........
தொடர்ந்தேன் .........
அவள் எண்ணத்தில் இடம் பிடிக்கும்
ஏக்கத்தில் என் கால்கள் ........
அவள் இதயத்தில் இடம் பிடிக்கும் கற்பனையில்
என் காதல் .......
எனக்கும் முன்னே
அவளை தொடர்ந்தபடி !!!!!
No comments:
Post a Comment