என் கனவுகளை,
அறங்கேற்றும் ஆசையில்,
ஓர் மின் காகிதம்.
Arjunan.I
Thursday, February 24, 2011
"காத்திருந்ததாம் காதல் "
"காத்திருந்ததாம் காதல் "
"காரணமின்றி .......
கலைந்த போன .......
காதலர்களை .......
கல்லறையிலாவது சேர்த்து விட ......
கண்ணீரோடு காத்திருந்ததாம் ...................
..........................காதல்"................
No comments:
Post a Comment