தனிமை...................
இந்த வளையத்தில் வாழ
எவனுக்கும் வளைந்து கொடுக்கும் அவசியம் இல்லை ....................
கண்ணீர் விட கவலை அவசியம் இல்லை .......
மகிழ மாளிகை தேவையில்லை ..........
இங்கு விரோதமும் இல்லை
துரோகமும் இல்லை
ஆம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நட்பை நடித்து காட்டுபவனும் இல்லை ..............
இந்த வளையத்தில் வாழ
எவனுக்கும் வளைந்து கொடுக்கும் அவசியம் இல்லை ....................
கண்ணீர் விட கவலை அவசியம் இல்லை .......
மகிழ மாளிகை தேவையில்லை ..........
இங்கு விரோதமும் இல்லை
துரோகமும் இல்லை
ஆம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நட்பை நடித்து காட்டுபவனும் இல்லை ..............
these are awesome lines da...superb really superb...
ReplyDelete