Thursday, February 24, 2011

இது தான் அழகு ..............!

இது தான் அழகு ..............!  
நீ ...............பெங்களூர் தோட்டத்தில் தோன்றினாலும் .
தமிழ்நாட்டில் ......தலைகாட்டினாலும்...........
வெளிநாட்டு கோர்ட்டில் வெளியே வைத்தாலும் ....
தாவணி கட்டிய தேவதை தயங்கி பார்த்து ........
எம் வாலிபம் கொடுக்க .............................
பெண்மை அதை சூடினால் தான் அழகு ...............,

No comments:

Post a Comment